புகையிரத பொது முகாமையாளரை சந்திக்கும் மின் ஊழியர்கள்!

புகையிரத மின்சார ஊழியர்களுக்கும் புகையிரத பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இரயில்வே கட்டுப்பாட்டாளர் மீது…

தினப்பலன் 25.08.2023 வெள்ளிக்கிழமை!

மேஷம் – ஆதாயம் ரிஷபம் – நன்மை மிதுனம் – தெளிவு கடகம் – தடங்கல் சிம்மம் – உதவி கன்னி…

மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளர்களுக்கு மயக்கமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ…

திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை!

திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் பாமர…

நாட்டில் மீண்டும் ISIS அமைப்பினர் சுதந்திரமாக நடமாடுகிறார்களா?

இந்நாட்டுக்கு முதலீடுகள்,சுற்றுலா பயணிகளின் வருகைகளை அதிகமாக எதிர்பார்த்து இருக்கும் வேளையில் பொறுப்பு மிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ISIS அமைப்பு இந்நாட்டில்…

போதைப் பொருள் அச்சுறுத்தல் தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புப்படுகிறது!

போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுப்பது தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது என்றும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டால், அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்…

திருகோணமலையில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் உயிரிழப்பு!

திருகோணமலை ஜமாலியா பகுதியில் நேற்று (23.08) பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருகோணமலை தக்வா நகர்…

மின் தடை குறித்து வெளியான அறிவிப்பு!

பொல்பிட்டிய, ஹம்பாந்தோட்டை மின்சாரம் கடத்தும் பாதை தேசிய அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ,இதன்படி இன்று (24.08) காலை முதல் தேசிய அமைப்பில் 220…

தோல்வியடைந்தார் ப்ரக்ஞானந்தா

உலகக்கிண்ண செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் காணப்படும் மக்னஸ் கார்லஸ்சன் இந்தியாவின் தமிழக வீரர் ரமேஷ்பாபு பிரேக்கஞானந்தாவை…

கையிருப்பில் உள்ள அரிசி போதுமானது – அமைச்சர் மஹிந்த அமரவீர

தற்போது கையிருப்பில் உள்ள அரிசி, அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய…

Exit mobile version