புதிய தூதுவர்கள் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான…

பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பில் புதிய தீர்மானம்!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக மத்திய…

லிந்துலையில் ஒருவயது குழந்தையுடன் ஏரியில் குதித்த தாய்!

லிந்துலையில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிந்துலை பொலிஸ்…

இலங்கையில் ஆராய்ச்சி கப்பலை நிறுத்த அனுமதிகோரும் சீனா!

இலங்கையில் ஒரு ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்துவதற்கு சீனா அனுமதி கோரியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  சமீபமாக இலங்கை வந்த போர் கப்பல்கள்…

இன்சுலின் பற்றாக்குறைக்கு தீர்வு!

நாடளாவிய ரீதியில் பற்றாக்குறையாக இருந்த 275,000 இன்சுலின் பொதிகள் இறக்குமதி செய்யப்பட்ட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் தொகை…

சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட இரு உறுப்பினர்கள்!

பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேள்விகள் கேட்கப்பட்ட நேரம் தொடர்பான பிரச்சினை காரணமாக சூடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்போது, ​​பாராளுமன்ற உறுப்பினர்களான…

கொடுப்பனவுகள் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

சிறுநீரக நோயாளர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வயது வந்தோருக்கான ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளுக்காக திறைசேரி அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும்…

நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல்!

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரை நியமிக்காத காரணத்தால் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கொடுப்பனவை செலுத்துவதற்கான அனுமதியை…

வறட்சியின் சேதங்களை மதிப்பிட ட்ரோனை பயன்படுத்த திட்டம்!

வறண்ட காலநிலையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.   இதன்படி எதிர்வரும்…

பாரிய போராட்டத்திற்கு தயாராகும் வைத்திய அதிகாரிகள் சங்கம்!

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக பாரிய போராட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.   எதிர்வரும்…

Exit mobile version