உலக சந்தையில் தொழில்முனைவோருக்கான இடத்தை எட்டுவதற்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.…

ரயிலில் மோதி ஒருவர் பலி

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் ஒரு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (10.03) பிற்பகல், மருதானையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில்…

இன்றைய வாநிலை..!

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. …

தினப்பலன் – 11.03.2025 செவ்வாய்க்கிழமை

மேஷம் – பரிசு ரிஷபம் – தனம் மிதுனம் – தேர்ச்சி கடகம் – செலவு சிம்மம் – ஓய்வு கன்னி…

வரலாற்றில் கல்விக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – பிரதமர்

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்விக்காக அரசாங்கம் பாரிய தொகையை ஒதுக்கியுள்ளதாகவும், கல்வி அமைச்சினால்…

ஜனநாகய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் போட்டி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்  தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து…

எக்ஸ் தளம் செயலிழப்பு

எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பிற்பகல் 3மணி முதல் எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக பயனர்கள்…

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு

அம்பலாங்கொடை, மாதம்பே பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு சிறு குழந்தை இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட…

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயை வைத்திருந்த இருவர் கைது

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயை வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சிறப்பு அதிரடிப்படையினர், கைது செய்துள்ளனர். பொலன்னறுவை பொலிஸ் பிரிவின் கண்டிபுரய…

கைது செய்வதை தடுக்கக் கோரி தேசபந்து ரிட் மனு..!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு…