அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அமைச்சின் விசேட அறிவிப்பு

அஸ்வெசும பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும…

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க…

நிலையான மீன்வளத்தை வலுப்படுத்துவது கலந்துரையாடல்

ஐரோப்பிய ஆணையத்தின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்திற்கான இயக்குநரகத்தின் பிரதிநிதிகள் குழு, நேற்றைய தினம் (13.02) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்…

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகளுக்கு இன்று (14.02) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவெளியாகும் தகவல்கள் போலியானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தப் போலி…

அவுஸ்திரேலியாவுனான தொடரை வென்றது இலங்கை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடயில் இன்று(14.02) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை…

மின் துண்டிப்பு குறித்து அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்- எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை

மின் துண்டிப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் பொறுப்பான அமைச்சர் உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

இலங்கை,அவுஸ்திரேலியா – இலங்கை அணி அபார துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடயிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று(14.02) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகல் போட்டியாக…

மின் விநியோகத் தடை தொடர்பில் அமைச்சின் விசேட அறிவிப்பு

இன்று முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – உயர்நீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றிற்கு அறிவித்த சபாநாயகர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்…

Exit mobile version