புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க நடவடிக்கை!

வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று இன்று (23.08) கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.…

மருந்துகளின் விலை மும்மடங்காக அதிகரிப்பு!

நாட்டிற்குத் தேவையான 90% மருந்துப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.   பாராளுமன்றத்தில்…

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆலோசணைக் குழு அவசியம்!

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழுவொன்றை நிறுவ…

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ உதவி பொருட்கள் கையளிப்பு!

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…

வெற்றிகரமாக நிலவை எட்டியது சந்திரயான் – 3 விக்ரம்!

சுமார் 40 நாட்கள் முயற்சியின் பிரதிபலனாக இன்று (23.08) சில நிமிடங்களுக்கு முன்னர் சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் நிலவின்…

சுகாதார கட்டமைப்பு சீர்க்குலைந்து போகும் அபாயம்!

மனித வளங்களை முறையாக நிர்வகிக்காத காரணத்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

வவுனியாவில் விழிப்புணர்வு கண்காட்சி!

குளங்கள், கிராமங்களின் மறுமலர்ச்சி என்ற தொனிப்பொருளின் கீழ் வவுனியாவில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த கண்காட்சியானது வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர்…

முல்லைத்தீவில் மரதன் ஓட்டப் போட்டி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்ததது. வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப்…

ஐ.நா கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு!

ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும்…

புதிய தூதுவர்கள் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான…