சுதேச வைத்தியத் துறை மேம்படுத்தப்படும்!

சுதேச வைத்தியத் துறையை, அந்நியச் செலாவணியை ஈட்டக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதி மிக்க ஒரு தொழில்துறையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய…

தனிநபர் பிரேரணைகள் மீது மீள கேள்வி எழுப்பும் வாய்ப்பு இருக்க வேண்டும்!

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் கொண்டுவரப்படும் பிரேரணைகள் சட்டமாக்கப்படுவதற்கு பல படிநிலைகளை கடக்க வேண்டும் என்றும்,அவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டமொன்று குறித்து மீள கேள்வி…

கொழும்பு தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பொதி!

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு  கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை சோதனையிட்டபோது அதில் குஷ் போதைப்பொருள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த…

தொற்றுநோயை எதிர்கொள்ள போதுமான மனித வளங்கள் தேவை!

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நோய்க்கும் விசேட வைத்தியர்கள் இருப்பின் தேசிய வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய பிரதான வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசலை…

மட்டக்களப்பில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!

மட்டக்களப்பில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கனரக வாகனங்களை இயக்கும் பயிற்சி நெறியை நடாத்துவதற்கு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமிய வீதிகள் அபிவிருத்தி…

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி!

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை வரும்…

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு உதவித்தொகை!

ஜப்பானிய அரசாங்கம் “ஸ்கவிதா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தின்” கீழ் இலங்கைக்கு 170 மில்லியன் ரூபா உதவித் தொகையை வழங்கியுள்ளது.…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறை தொடர்ப்பில் கல்வி அமைச்சு…

சிகிரியாவை பார்வையிட 9000 ரூபாய் வசூலிக்கப்படுகிறதா?

சிகிரியாவை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 9000 ரூபாவிற்கும் அதிகமான பயணச்சீட்டு பெற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் தகவல்…

நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் எதிர்கட்சியினர் – அமைச்சர் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்து நாடு குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை…

Exit mobile version