ஹம்பாந்தோட்டை – பொல்பிட்டிய உயர் அழுத்த பாதைக்கு அண்மித்த பகுதிகளில் பட்டம் பறக்கவிட வேண்டாம் என இலங்கை மின்சார சபை மக்களுக்கு…
Important
வாடகைக்கு பெற்ற வாகனங்களை விற்பனை செய்ய முற்பட்டவர்கள் கைது!
வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரை பாணந்துறை குற்றப்…
மத்திய மாகாணத்திற்கு நீரை தடையின்றி விநியோகிப்பது குறித்து கலந்துரையாடல்!
மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் நகர, கிராம பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் இணைப்புகள் குறித்தும், நீர்வழங்கல், வடிகாலமைப்பில் உள்ள…
நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்கள் உலக வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்தனர்!
எதிர்க்கட்சித் தலைவரின் தலையீட்டின் ஊடாக நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களின் பிரச்சினைகள் உலக வங்கியிடம் முன்வைக்கப்பட்டன. நுண்,சிறிய மற்றும்…
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?
2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை பொதுமக்கள் தற்போது அறிந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்…
இலங்கை வந்தார் ஹரிஹரன்!
தென்னிந்திய பிரபல பாடகர் காந்தக்குரலோன் ஹரிஹரன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளார். இன்று (19.08) மாலை 6.30 மணிக்கு…
இம்ரான் கானுக்கு சிறையிலேயே விஷம் வைக்கப்படலாம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்து வருந்துவதாக அவரது மனைவி புஷிரா பீபி தெரிவித்துள்ளார். பஞ்சாப் உள்துறை…
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டுக்கான உயர்த்த பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இம்மாதத்தின் இறுதியில் பரீட்சை பெறுபேறுகளை…
தைவான் எல்லைப்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்!
தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா இராணுவ ஒத்திகையில் இன்று (19.08) ஈடுபட்டுள்ளது. தைவானின் துணை ஜனாதிபதியான வில்லியம் லாய் அமெரிக்கா சென்று…
அதிகளவிலான வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம்!
வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கு தகுதி பெற்ற 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.…