ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஐவர் பலி!

வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ரஷ்யா இன்று (18.09) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 05 பேர்…

விபத்தில் சிக்கினார் பூஜித் ஜயசுந்தர!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பயணித்த பொலிஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நாடாளுமன்ற வீதியில் ஜப்பான் நட்புறவுப் பாலத்திற்கு அருகில்…

காலியில் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!

காலி, கரந்தெனிய மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் ஒருவகை பூச்சி காரணமாக இலவங்கப்பட்டை  செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக  மனித…

வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் இற்கு கட்டாய விடுமுறை!

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் 3 வயது குழந்தையின் சிறுநீரக சத்திர சிகிச்சையின் பின்னரான…

யாழில் விபத்து – ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், A 9 வீதியின் செம்மணி வளைவிற்குட்பட்ட பகுதியில் இன்று (18.08) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து…

ஐரோப்பிய நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி!

வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் கைது…

காலிமுகத்திடலில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கான அறிவிப்பு!

காலிமுகத்திடலில் உணவு விற்பனை செய்யும் வர்த்தகர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட உணவு…

அரசியல் சூதாட்டங்கள் வேண்டாம் – சஜித்!

நாட்டில் ஒரு பயங்கரமான பொருளாதார மற்றும் சமூக அழிவு நடைபெற்று வருவதாகவும், இந்நேரத்தில் கிட்டத்தட்ட 60000 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை இழந்துள்ளனர்…

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வொன்று மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி!

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான மீளாய்வொன்றை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இதன் போது புதிய பொருளாதாரப் போக்குகளைப் போன்றே காலநிலை மாற்றம் உள்ளிட்ட…

மருத்துவ நிபுணர்கள் வெளிநாட்டில் இருந்து அழைத்துவரப்படுவார்களா?

தற்போதைய கடுமையான மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து விசேட வைத்தியர்களை வரவழைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியாகிய…