சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளிக் கல்வி முறையைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Important
காத்தான்குடி – பூநொச்சிமுனையை இணைக்கும் பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை!
கிராமிய பாலங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி – பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை தற்போது…
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை அதிகரிக்க நடவடிக்கை!
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை இந்த ஆண்டு முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் துறை அமைச்சர் அனுப பாஸ்குவல்…
இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா உறுதி!
இலங்கையின் நிதிக் கடன் சவால்களை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெற்று…
இன்றைய வானிலை!
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட இரத்தினக்கல்!
இரத்தினபுரியில் மிக அதிக விலைக்கு இரத்தினக்கல் ஒன்று நேற்று (16.08) விற்பனை செய்யப்பட்டுள்ளது. கஹவத்த கட்டாங்கே பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில்…
சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது!
லங்கா சதொச நிறுவனம் இன்று (17.08) முதல் அமுலுக்கு வரும் வகையில் 09 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.…
தினப்பலன் 17.08.2023 வியாழக்கிழமை!
மேஷம் –பக்தி ரிஷபம் – வெற்றி மிதுனம் – வரவு கடகம் – துன்பம் சிம்மம் –நிறைவு கன்னி – பணிவு…
நாட்டில் பெருந்தோட்ட தொழில்துறையை முன்னேற்ற புதிய செயற்திட்டங்கள் அவசியம் – ஜனாதிபதி!
தேயிலை உட்பட இலங்கையில் பெருந்தோட்ட தொழில்துறையை முன்னேற்றுவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாகவும், அது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சிறந்த…
உமா ஓயா, டயரபா நீர்த்தேக்கத்தின் பலன்கள் விரைவில் மக்களுக்கு கிடைக்கும் – அமைச்சர் சஷேந்திர
உமா ஓயா பல்நோக்கு வேலைத்திடத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள டயரபா நீர்த்தேக்கத்திற்கு நீர் நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் தேசிய மின்…