35 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள…
Important
கொழும்பில் 18 மணிநேர நீர் விநியோக தடை!
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (19,08) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல்…
விலை காட்சிப்படுத்தப்படாத பொருட்களை இலவசமாக பெறுங்கள்!
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின்படி, விற்பனைக்கு வைக்கப்படும் ஒவ்வொரு பொருளின் விலையையும் குறிப்பிடுவது…
பாலியல் கல்வி திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!
முன்பள்ளி முதல் தரம் 13 வரையிலான சிறார்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் வேலைத்திட்டத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
ஹில்டன் யால விடுதி ஜனதிபதியால் திறந்துவைக்கப்படவுள்ளது!
பலதுபான யால வனவிலங்கு சுற்றுலா வலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சொகுசு ஹோட்டலான ஹில்டன் யால ரிசார்ட் ஆகஸ்ட் 19 ம் திகதி…
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வறட்சியான காலநிலை…
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த நபர் கைது!
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த நபர் ஒருவர் பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்…
வாகனங்களுக்கான வருமான உரிமங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 01ம் திகதி முதல் மத்திய மாகாணத்தில்…
மேற்கு ஆபிரிக்க கடற்பரப்பில் படகு விபத்து – 60 பேர் பலி!
மேற்கு ஆபிரிக்க கடற்பரப்பில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
அமெரிக்காவின் உயர் அதிகாரி இலங்கை வருகிறார்!
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அமெரிக்காவின் சைபர்ஸ்பேஸ் மற்றும் டிஜிட்டல்…