புதிய போராட்ட அலையை உருவாக்க முயற்சி!

வறட்சி மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக எழுந்துள்ள அமைதியின்மையின் ஊடாக புதிய போராட்ட அலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதிக்கு…

கண்டி அணியின் ஆக்ரோஷம் தொடர்கிறது?

கோல் டைட்டன்ஸ் மற்றும் பி-லவ் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய முதற் போட்டியாக நடைபெற்று…

பாராளுமன்றத்தில் பெண் ஊழியர்கள் துஷ்பிரயோகம் குறித்து விசாரணை!

பாராளுமன்றத்தில் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில்  இது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக…

கிளிநொச்சியில் சிறுவர் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி, பால் மற்றும் பால்நிலை வன்முறைக்கு எதிரான விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(08.08) இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட…

காலி-கண்டி போட்டி ஆரம்பம்

கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இறுதி நாள் போட்டிகள் ஆரம்பித்துள்ளன. முதற் போட்டியில் பி-லவ் கண்டி அணி கோல்…

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக் கூடாது!

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே…

மருத்துவமனைகளில் இன்சுலினுக்கு தட்டுப்பாடு இல்லை!

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தேவையான இன்சுலின் உள்ளது என்று மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.…

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் நுழைய முயன்றவர்கள் கைது!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் 08 பேர் கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குத்தகை…

மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும்!

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் விடப்படுவதால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி சமனல குளத்தின் மின்…

வவுனியாவில் வழிப்பறியில் ஈடுபட்டிருந்த ஆறுபேர் கைது!

வவுனியாவில் பல்வேறு இடங்களில் வீதியில் வழிமறித்து நகைகள் திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் மற்றும் இரண்டு…