உலகின் தலைசிறந்த வங்கிகள் பட்டியலில் இலங்கை வங்கி!

உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் இலங்கை வங்கியும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பிரிட்டனில் உள்ள தி பேங்கர் பத்திரிகை…

தனியார் துறையின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும்!

தனியார் துறையின் வட்டி விகிதங்கள் மேலும் குறைய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  நேற்று (07.08)…

19 வயது சிறுமியை காதலித்த 55 வயது நபருக்கு நேர்ந்தக் கதி!

19 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்ட 55 வயதுடைய நபர் ஒருவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

மீண்டுமோர் படுகொலை திட்டத்தில் இருந்து தப்பிய செலன்ஸ்கி!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மீண்டும் ஒரு படுகொலை திட்டத்தில் இருந்து தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  உக்ரைன் பாதுகாப்பு…

புதிய வகை கொரோனா திரிபு தொடர்பில் இலங்கை அவதானம்!

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா திரிபு தொடர்பில் இலங்கை சுகாதார பிரிவு எச்சரிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் பரவும் எந்தவொரு…

உடவலவ நீர்த்தேக்கத்திற்கான நீர் திறந்துவிடப்பட்டது!

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறப்பு இன்று (08.08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   முதல் சுற்றில் மூன்று நாட்களுக்கு தண்ணீர்…

இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள போலி வைத்தியர்கள்!

நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அவர்கள் எந்தவொரு…

கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து!

கந்தானை, ஆலய வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08.07) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர்…

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தர்ஜினி!

இலங்கையின் பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,…

தம்புள்ளை ஆதிக்கம் தொடர்கிறது. யாழ் அணி மோசமான தோல்வி.

135 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ் அணி 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. நான்காவது விக்கெட்டாக…