இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாக உலக வங்கி அறிவிப்பு

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கான இலங்கையின் அபிவிருத்தி இற்றைப்படுத்தல் அறிக்கை உலக வங்கியால் வெளியிடப்பட்டது.…

தேர்தலிலிருந்து விலகிய ராஜபக்‌ஷ சகோதரர்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு  ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னாள்…

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – பாட்டலி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எவரும் போட்டியிட மாட்டார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர்பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்லத் தடை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடுசெல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10.10) தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி…

சீரழிந்து வரும் அரசியல் கலாச்சாரத்தை ஒதுக்கும் நேரம் – சஜித்

கட்சியாகவும் கூட்டணியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் இன்றைய தினம்(10.10) கொழும்பு மாவட்டத்திற்கான வேட்புமனுக்களைக் கையளித்தோம். இத்தேர்தலில் மக்கள் வழங்கும் ஆசீர்வாதங்களின்…

பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு

இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுடப்போவதில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அத்துடன் ஆளும்…

இலங்கை நிராகரித்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) ஏற்றுக்கொண்டுள்ளது.…

புதிய ஜனாதிபதிக்கு பாப்பரசரின் வாழ்த்துச் செய்தி

இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகை (Rev. Dr.Brian Udaigwe) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேற்று(09.10) ஜனாதிபதி…

அபிவிருத்தி மற்றும் வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதாக ஜெர்மனி உறுதி

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) இன்று (09.10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.…

உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகள் மாத்திரமே இதுவரை கையளிக்கப்பட்டுள்ளதாகபொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த…