ஜனாதிபதி அநுரவை சந்தித்த முன்னாள் எம்.பி ஸ்ரீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று(01.10) சந்தித்தார்.…

ஜனாதிபதியை சந்தித்த ரஷ்ய தூதுவர்

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் இன்று (01.10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இதன்போது…

பஸ் கட்டணத்தில் திருத்தம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, பஸ்…

அமெரிக்கா – இலங்கை இடையிலான பொருளாதாரத்தை வலுப்படுத்தல்குறித்து விசேட கவனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (01.10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது,…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தல்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்னதாகவே வெளிவந்தமை மாணவர்களையும் பெற்றோர்களையும் கலக்கமடையச் செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்…

எரிபொருள் விலை குறைப்பு  

இன்று(30.09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியது யார்? – வெளிவந்த பட்டியல்

காலிமுகத் திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியால் அவரது பதவிக் காலத்தில் தமது தனிப்பட்ட…

பணவீக்கம் வீழ்ச்சி

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – பல பகுதிகளில் போராட்டம்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோரி பெற்றோர்கள் பல பகுதிகளிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கல்வி…

தபால் மூல வாக்களிப்புக்கான அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் அறிவித்துள்ளது. மொத்தம் 10…