விடைபெற்றார் ரணில் – இறுதி அறிவிப்பை வெளியிட்டார் 

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும்,…

முதற்கட்ட முடிவுகள்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முதற்கட்ட வாக்கு முடிவுகளுக்கமைய 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி…

வாக்கும் எண்ணும் பணிகளில் முறைகேடு – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகளில் சட்டத்துக்கு முரணாக சில நடவடிக்ககைள் நடைபெற்றுள்ளதாகவும், அத்தோடு வாக்கு எண்ணும் பணிகளின் போது…

விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் விரைவில் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில், இரண்டாவது விருப்பத்தேர்வுகளை எண்ணவுள்ளதாகத் தேர்தல்கள்…

காலை 9 மணி நிலவரம்: 50 வீதத்திலிருந்து குறைந்த அனுர 

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று(22.09) காலை 9.00 மணி வரையான காலப்பகுதிக்குள் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அனுரகுமார திசாநாயக்க 1,354,561…

அனுர இன்று பதவியேற்பார்?

தேர்தல் திணைக்களம் இறுதி முடிவை இன்று(22.09) வழங்கினால் இன்றே அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில்…

ஊரடங்கு சட்டம் நீடிப்பு

ஊரடங்குச் சட்டம் இன்று(22.09) நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று(21.09)…

தோல்வியை ஒப்புக் கொண்ட ரணில், சஜித்

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பொதுவெளியில்…

காலை 6 மணி நிலவரம்: அனுர தொடர்ந்தும் முன்னிலை

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று(22.09) காலை 6.00 மணி வரையான காலப்பகுதிக்குள் வெளியிடப்பட்டுள்ள தபால் மூல தேர்தல் முடிவுகள் மற்றும் சில…

அதிகாலை 3 மணி நிலவரம்: அனுர முன்னிலை

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று(22.09) அதிகாலை 3.00 மணி வரையான காலப்பகுதிக்குள் வெளியிடப்பட்டுள்ள தபால் மூல தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அனுரகுமார…