“ரணிலை அறிந்து கொள்வோம்” முழு நாட்டையும் உள்ளடக்கி பிரச்சாரம்

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் “ரணிலை அறிந்து கொள்வோம்” எனும் பிரச்சார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில்…

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை நிர்வகிக்க 03 தேர்வுகள் – அனுர விளக்கம்

புதிய நாடாளுமன்றம் தேர்வு செய்யப்படும் வரை நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் மூன்று தேர்வுகள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின்…

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும்…

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர்

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராகக் அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாணத்தின் ஆளுநராக கடமையாற்றிய ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி விலகியமை காரணமாக…

நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம்

இராஜாங்க அமைச்சர்களான பிரேமலால்ஜயசேகர (துறைமுக மற்றும் விமான சேவைகள்), இந்திக்கஅனுருத்த (மின்சக்தி மற்றும் எரிசக்தி), மொஹான்பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) மற்றும் சிறிபாலகம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் தமது பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்…

முஸம்மில் சஜித்துக்கு ஆதரவு

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி விலகுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். உடன் அமுலுக்கு வரும்…

ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொருளாதார மேம்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கை

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சந்திப்பொன்று கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் நேற்று(05.09) நடைபெற்றது. இந்த நிகழ்வு ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொருளாதார நிபுணர்…

புதிய கூட்டணி உதயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நோக்கில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற புதிய கூட்டணிஉருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு…

சம்பள அதிகரிப்பு தேர்தலை பாதிக்குமா? ஆணையாளர் நாயகம் விளக்கம்

பொதுச் சேவைகளின் சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்புகள் தபால் மூல வாக்களிப்பு செயன்முறையை பாதிக்காது என…

ஜனாதிபதி தேர்தல்: சந்திரிக்கா குமாரதுங்கவின் நிலைப்பாடு அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.…