ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திய நாமல்

நல்லூர் தேர் திருவிழா நிறைவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாகஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல்…

அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான புதிய சட்டம் 

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால் மக்கள் எதிர்கொண்ட சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்த…

தொழிலாளர்களின் பணத்தைச் சுரண்டி மோசடியில் ஈடுபட்ட ஜேவிபி

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையில் காணப்படும் ஒப்பந்தத்தின் காரணமாகவே, ஊழலில் ஈடுபடும் ஜேவிபியினர் கைது செய்யப்படுவதில்லை என…

பொதுத் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் – ஆணையாளர் நாயகம்

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து 66 நாட்களுக்கு பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக என தேர்தல் ஆணையாளர் நாயகம்…

ராஜிதவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் கருத்துக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை…

மக்களின் கருத்துக்களிலிருந்து வெளியான முதலாவது தேர்தல் விஞ்ஞாபனம்

சர்வஜன அதிகாரம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (31.08) வெளியிட்டார். கொழும்பு ஶ்ரீஜயர்தனபுர கோட்டை மொனாக்…

பொய் கூறி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி

இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி…

ரணில் தோற்பது உறுதி-மரிக்கார் MP

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோற்பது உறுதியென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுன்ற உறுப்பினர் SM மரிக்கார்…

ஜனாதிபதியைச் சந்தித்த இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…