அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி

விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கை கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல விவசாயச் சங்கங்கள் விடுத்த…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: தேர்தல் சட்டங்களை மீறுவதாகக் குற்றச்சாட்டு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் நேற்றைய தினம்(02.09) வெளியிடப்பட்ட அறிக்கை தேர்தல் சட்டங்களை மீறுவதாக ஐக்கிய மக்கள்…

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ் பொது வேட்பாளர் பா.அரிய நேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று(03.09)…

தலதா அதுகோரளவின் வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் கருணாரத்ன பரணவிதான சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று(03.09) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய…

அரச ஊழியர்களுக்கு 24 – 50 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த…

சுமந்திரன் மக்களைக் குழப்புகின்றார் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றச்சாட்டு

இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், குறித்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்றும்,…

மொட்டுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. ‘நாமலின் தொலைநோக்கு’ எனும் தொனிப்பொருளில் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.…

தமிழரசுக் கட்சியின் ஆதரவுக்கு சஜித் பிரேமதாச நன்றி

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவுக்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி,…

தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு மறுப்பு தெரிவித்த சேனாதிராசா

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிவிப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.…

கோட்டாபயவின் கொள்கையை ஒத்த கொள்கையே சஜித்தும் அநுரவும் முன்வைப்பு – ஜனாதிபதி

கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதற்காக 5 வருட…