கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரா பாலித ரங்கே பண்டார??

கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்டதாக எதுவித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் தனக்கு விடுக்கப்படவில்லையென ஐக்கியதேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.…

மதுபான அனுமதிப் பத்திரங்களுக்கு விலை போகின்றவர்கள் நாமல்ல – எம்.பி உதயகுமார்

எங்களுக்கு மதுபான அனுமதிப் பத்திரங்கள் தேவையில்லை எனத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் தெரிவித்துள்ளார். வாக்களித்த மக்களுக்குத்…

மற்றைய வேட்பாளர்கள் நீண்ட கால தீர்வுகளை சொல்லியிருக்கிறார்கள் – ஜனாதிபதி

தன்னால் வழங்கக்கூடியவற்றை மாத்திரமே நாட்டுக்கு வாக்குறுதியளிப்பதாகவும், தன்னால் முடியாததை வாக்குறுதியளித்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய தாம் தயாரில்லை எனவும் ஜனாதிபதி…

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிடப்பட்டது. கண்டி தலதா மாளிகையில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பிரதம…

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின்…

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சற்று முன்னர்…

ஜே.வி.பி யின் தேர்தல் விஞ்ஞாபனம் சாத்தியமற்றது – ஜனக வக்கும்புர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதில் நாட்டிற்கு…

நாட்டை 2022 ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்லவே முயல்கின்றனர் – அலி சப்பிரி

தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆகியன செலவுகளை அதிகரித்து வரவுகளை அதிகரிக்கும் திட்டங்களையே முன்வைக்கின்றன. இவற்றின் மூலம்…

‘சொபாதனவி’ மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி

இலங்கையில் 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் ஆடைத் கைத்தொழிலை நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்றியது போன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அடுத்த…

திசைகாட்டி வெற்றி பெற பாடுபடுவோம் – அனுர

மக்களின் நோக்கமும் ஆட்சியாளர்களின் நோக்கமும் ஒன்றாக உள்ள அரசாங்கம் அமைக்கப்படும்என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.…