குறிப்பிட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப் படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு…
Popular
எனது இனத்தை இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டான் – மனோ MP
“என்னை பற்றி எதுவேணும் என்றால் சொல்லுங்கள். என்ன பெயர் வைத்து என்னவென்றாலும் சொல்லுங்கள். அதனை நான் பார்த்துக்கொள்வேன். கணக்கெடுக்க மாட்டேன். ஆனால்…
கடவுச்சீட்டு விநியோகத்தில் இன்று முதல் புதிய நடைமுறை
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.…
தொங்கு பாலம் வெட்டப்பட்டால் நாடு முழுமையாக ஆற்றில் விழும் – ஜனாதிபதி
அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைகொண்ட புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டம் உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை…
தமிழ் தேசிய அரசியல் வாதிகள் மூவர் ஜனாதிபதியுடன் இணைவார்கள்-சுரேன் ராகவன்
வடக்கு, கிழக்குடன் தொடர்புடைய 03 முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் இன்று அல்லது நாளைக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என…
மருத்துவத் துறைக்கு தனித்துவமான சம்பள முறைமை முன்மொழிவு
சர்வஜன அதிகாரம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் அரச வைத்திய அதிகாரிகள்சங்கத்தின் அதிகாரிகளுக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்ந கலந்துரையாடல்…
காணொளி: தமிழ் முற்போக்கு கூட்டணியின் இருவர் ஜனாதிபதிக்கு ஆதரவு – எம்.பி வேலுகுமார்
பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் மற்றும் எம். உதயகுமார் ஆகியோர் எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு…
முன்னாள் அமைச்சர் பௌசிக்கு கடூழியச் சிறைத் தண்டனை
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, குறித்த…
ஜே.வி.ஆட்சியில் நாடு அழிவுப்பாதைக்கு செல்லும்-மரிக்கார்
இம்மாதம் 29 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர்…
அனைவரது வாழ்வும் சுபீட்சமடையும் – அனுர
தமது ஆட்சியின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார…