‘இயலும் ஸ்ரீலங்கா’ அனைவரையும் ஒன்றிணைப்பதற்கான மேடை

“இயலும் ஸ்ரீலங்கா” தேர்தல் மேடையானது நாட்டை பிரிக்கும் இடமல்ல. மாறாக அனைவரும் ஒன்றிணைவதற்கான மேடையென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரையும்…

இ.தொ.கா வின் ஆதரவு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தலில் தமது ஆதரவு தொடர்பான…

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதாக சஜித் உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மக்கள் எதிர்பார்த்தது போல உண்மை தன்மையை வெளிக் கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியும்…

தேர்தல் தொடர்பில் 500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நேற்று (17.08) வரை 519 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் புதிய அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 22 ஆம்திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில்…

மருந்துகள், பாடசாலை பொருட்கள், உணவுகளுக்கான வெட் வரி நீக்கம் – அனுர உறுதி 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது முதல் வரவு செலவுத் திட்டத்தில் மருந்துகள், பாடசாலை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான வெட்…

அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை  

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு…

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு

உயிர் அச்சுறுத்தல் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு…

கொல்கத்தா பெண் வைத்தியர் கொலை சம்பவம் – வெடிக்கும் போராட்டங்கள்

இந்தியாவின் கொல்கத்தாவில் பயிற்சி பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு நீதிகோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொல்கத்தா ஆர்.ஜி.…

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறவிப்பு இன்று காலை 05 மணி…

Exit mobile version