மன்னார் பிரதேசத்தில் 500 மெகாவாட் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை அமைக்க அரசாங்கம் எட்டிய உடன்படிக்கையையடுத்து, போட்டித் தன்மை வாய்ந்த விலைமனு…
Popular
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை
2015ஆம் ஆண்டு கொழும்பு தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரைகடத்திச் சென்றுசித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற…
ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும்- ஜனாதிபதி
பிள்ளைகளின் கல்விக்காக காலை வேளையில் ஆசிரியர்கள் பாடசாலைகளில்இருக்க வேண்டியது கட்டாயமானது என்றும், எதிர்வரும் நாட்களில் அவ்வாறு நடக்காமல் போனால்ஆசிரியர் சேவை அத்தியாவசிய…
கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் பல பிரச்சினைகள் – சஜித்
நேற்றைய தினம் IMF திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. கடன் மறுசீரமைப்பு செயல்முறை நாட்டிற்கு…
சீனாவிற்கு பறக்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனாவிற்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது சீனப் பிரதமர் மற்றும்…
ஜனாதிபதியின் உரைக்கு எதிர்க்கட்சி விமர்சனம்
ஜனாதிபதியின் உரையை செவிமடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி எல்லா விடயங்களுக்கும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. உரையை எழுதிக் கொடுத்தவர் யாரோ தெரியாது. சர்வதேச…
மக்களுக்கான நற்செய்தியை எடுத்துரைத்த ஜனாதிபதி
இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்று(26.06) காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்…
நாளையும் பணிப்புறக்கணிப்பை அறிவித்த ஆசிரியர்கள், அதிபர்கள்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் நாளையும்(27.06) தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும்…
கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டது
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற 2024…
பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்
லோட்டஸ் வீதியில் இடம்பெற்ற ஆசிரியர் – அதிபர் போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சுகயீன விடுமுறையை…