விஜேதாச ராஜபக்‌ஷவிற்கு தடை விதித்த நீதிமன்றம் 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் விஜேதாச ராஜபக்‌ஷ மற்றும் பதில் பிரதம செயலாளர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் குறித்த…

இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுக்கவுள்ள ஈரான் 

மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இன்று…

உமா ஓயா திட்டம் திறந்து வைப்பு..! 

உமா ஓயா திட்டம் திறந்து வைப்பு..! ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஆகியோரின்…

ரஷ்ய இராணுவத்தில் இலங்கையர்கள், பாராளுமன்றத்தில் விசேட உரை 

ரஷ்யா மற்றும் உக்ரைனில் இராணுவ சேவைக்காக இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை(25.04) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்…

மைத்திரிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு…

நாட்டை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாட்டை வந்தடைந்தார். இப்ராஹிம் ரைசி மத்தள விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தைந்துள்ளார். இந்நிலையில் கொழும்பின்…

நாட்டினுள் விசேட பாதுகாப்பு ஏற்பாடு 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.  பொலிஸாரும் முப்படையினரும்…

ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்குமாறு கோரிய மனோ கணேசன் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது பங்காளி கட்சிகளுக்கு எவ்வாறு கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அறிவுரை வழங்க வேண்டும்…

ரணில் – பசில் முக்கிய சந்திப்பு இன்று

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையே இன்று(23) மீண்டும் சந்திப்பு இடம்பெறவுள்ளது.…

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் உறுதி 

ஈரான் ஜனாதிபதி நாளை(24.04) உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பிற்கு அமைய உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தை…

Exit mobile version