தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது!

இன்றைய பொருளாதார மாற்றத்திற்கு கல்வி இன்றியமையாத அங்கமாகும் என்பதை அறிந்து, கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை…

ஜனாதிபதி ரணில் விரைவில் காயமாற்றுவார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் சில நாட்களில் நாட்டின் பொருளாதார காயத்தை முற்றாக ஆற்றுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்…

‘யுக்திய’ செயற்திட்டங்களுக்கு இராணுவத்தினரின் ஆதரவை பெற தீர்மானம்!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11.03) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அனைத்து பொலிஸ்…

IMF கலந்துரையாடலுக்கு கூட்டமைப்பு இணக்கம்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ் தேசிய…

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி செய்தி!

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால், அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் செய்த பிரார்த்தனையை நினைவு கூறுவதாக அமைந்திருக்கிறது. மனிதர்களிடம் இருக்கும்…

எதிர்க்கட்சித் தலைவரின் மகா சிவராத்திரி தின செய்தி!

சிவனுக்கு ஓர் இராத்திரி என்பதற்கு இணங்க, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் பக்திபூர்வமாக அனுட்டிக்கப்படும் விரத தினமான ‘மகா சிவராத்திரி’ இன்றாகும்.…

ஜனாதிபதியை கேலிச்சித்திர கலைஞர்கள் நோக்கிய விதம் “Press Vs. Prez” நூல் வெளியீடு!

கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வகிபாகத்தை இந்நாட்டு கேலிச்சித்திரக் கலைஞர்கள் சித்தரித்த விதத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன “Press…

“பெண்களின் சாதனைகள் அளப்பறியது” – ஜீவன் தொண்டமான்

உங்கள் பலம், தைரியம் மற்றும் கருணை உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் தொடரட்டும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட…

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இலங்கையின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டும்!

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும், அத்தகைய அர்ப்பணிப்புக்கள் முன்னேற்றகரமான மாற்றங்களை…

எதிர்க்கட்சித் தலைவரின் மகளிர் தின செய்தி!

தாயின் அரவணைப்பு, சகோதரியின் பாசம், மனைவியின் நேசம், மகளின் அன்பு என அனைத்தையும் சமமாக அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததால், பெண்ணின்…

Exit mobile version