பெசில் ராஜபக்ஷ நாட்டிற்கு வருகை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஷ இன்று (05) நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அமெரிக்காவுக்கு தனிப்பட்ட…

எரிபொருள் விலையில் திருத்தம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன்…

இலங்கை நீதிமன்றங்களில் தமிழருக்கு நீதி கிடைக்காது! – அமைச்சர் டக்ளஸ்

இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள், இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை என்றவர்கள், முல்லைத்தீவு நீதிபதி நாட்டை…

இன்றைய வானிலை!

களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

இஸ்ரேயல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலி!

உதவிக்காக தவித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 104 பேர் கொல்லப்பட்டதாகவும், 760 பேர்…

மறைந்த சாந்தனின் சகோதரனது மனதை உருக்கும் பதிவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் நேற்று முன்தினம் (28) உயிரிழந்தார். சாந்தனின்…

தொடரும் கடும் வெப்பம் – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் இன்று (28.02) முதல் நாளை (01.03) வரை…

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இன்று

மின்கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) வெளியிடப்பட உள்ளன. புதிய கட்டண திருத்தத்தின் பிரகாரம் சுமார்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாந்தன்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 730 சந்தேக நபர்கள் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக…