சுற்றுலாத்துறையில் நல்ல மாற்றம்…

கடந்த (24.02) அன்று மட்டும் 10,014 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும், நாட்டில் சுற்றுலாத்துறை மீண்டும் செயற்பட்டதன் பின்னர்…

நீர் கட்டணம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இவ்வருடம் நீர் கட்டணம் அதிகரிக்கப்படாது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். உத்தேச…

சில இடங்களில் மழை!

நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

“அதிக வெப்பம் ஆபத்தை தரும்” – குழந்தை நல மருத்துவர் எச்சரிக்கை!

மிகவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின்போது அதிக தண்ணீர்…

இன்றைய வானிலை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (26.02) முதல் வறட்சியான காலநிலையில் தற்காலிக மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா,…

ரஷ்ய-உக்ரேனியப் போரில் இதுவரையில் 31,000 ராணுவ வீரர்கள் பலி!

ரஷ்ய-உக்ரேனியப் போர் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், அந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்ய ராணுவத் தாக்குதல்களால் 31,000 உக்ரேனிய ராணுவ வீரர்களும்…

இரு திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை – தமிழக நீதிமன்றம் அதிரடி!

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரு திருநங்கைகளுக்கு தமிழகம், சேலம் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

ஆட்சி மாற்றம் உறுதி – சம்பிக்க ரணவக்க

எதிர்வரும் தேர்தலில் தற்போதுள்ள அரசாங்கம் நிச்சயமாக மாறும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க…

நாட்டில் உள்ள சிறுவர்கள் தொடர்பில் டலஸ் சொல்லும் சோக கதை!

நாட்டில் உள்ள மொத்த பாடசாலை மாணவர்களில் சுமார் 129,000 சிறுவர்கள் பாடசாலை படிப்பை இடை நிறுத்தியுள்ளர்கள் என அறிக்கைகள் தெரிவிப்பதாக பாராளுமன்ற…

மின் கட்டணத்தில் மாற்றம்?

கடந்த ஒக்டோபர் மாதம் மின் கட்டணத்தில் அதிகரிக்கப்பட்ட தொகை முழுமையாக நீக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி…