நாளாந்த மின் தேவை அதிகரிப்பு..!

நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 ஜிகாவோட் வரை அதிகரித்துள்ளது. நீர் மின் உற்பத்தி 21…

காலாவதியான கோஸ்டிக் சோடா மீட்பு!

களுத்துறையில் அமைந்துள்ள அரச நிறுவனமொன்றில் விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 45 மெற்றிக் தொன் காலாவதியான…

11 புரதான தலங்கள் புனித பூமியாக அறிவிப்பு!

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளன. அந்தப்…

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருடன் ஜீவன் சந்திப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனை இன்று (16.02) சந்தித்து, மரியாதை நிமித்தம் சந்தித்து பேசியதாக…

ஜனாதிபதிக்கும் இஸ்ரேல் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகேவ் (Brig. Gen.…

இன்றைய வானிலை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (16.02) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல்…

இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஜெய்கா தலைவர் பாராட்டு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனக்கா அகிஹிக்கோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (14.02)…

பொது மலசலகூட கட்டணம் அதிகரிப்பு!

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பொது மலசலகூடத்தை பயன்படுத்துபவரிடம் அறவிடப்படும் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை புகையிரத…

அமெரிக்காவில் துப்பிக்கிச் சூடு – ஒருவர் பலி!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிசோரியில் ‘கசாஸ் ஆர்…

உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியம் – ஜனாதிபதி!

நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது எனவும், அதன் மூலம் போட்டி…