சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம்!

சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.…

அமெரிக்காவில் பனிப்புயல் – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

வடகிழக்கு அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் பனிபுயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக 1,220 இற்கும் அதிகமான விமானங்கள்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 500க்கும் மேற்பட்டோர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 680 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள்…

தொலைபேசி இலக்கத்தை முறையாக பதிவு செய்யுமாறு கோரிக்கை!

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பயன்படுத்தும் தொலைபேசி இலக்கத்தை முறையாக பதிவு செய்வது கடமை எனவும், #132# ஐ டயல் செய்வதன் மூலம்…

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்!

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் உத்தேச திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் (12.02) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சட்டத்தின் பல…

கடந்த 24 மணித்தியாலங்களில் 625 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 625 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.…

பணம் வசூலித்து ஆசிரியர்களுக்குப் பரிசு வழங்க தடை!

ஆசிரியர்களுக்குப் பணம் வசூலித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த…

பாகிஸ்தானில் அடுத்து ஆட்சியமைப்பது யார்?

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, எந்தக் கட்சியாலும் தெளிவான ஆட்சியை அமைக்க முடியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

மேற்கு அவுஸ்திரேலிய முதல்வரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் ,முதல்வர் ரொஜர் குக்கிற்கும் (Roger…

நிதியமைச்சின் தரவுகளை நம்பவேண்டாம் – மஹிந்தானந்த அளுத்கமகே

நிதியமைச்சினால் வழங்கப்படும் தரவுகளின் துல்லியத்தன்மை தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டுமென முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே…