கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ் 705 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து…
Popular
சபாநாயகர் அரசியலமைப்பை மீறுவது எப்படி? – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பாக சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு முரணான பல சரத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த சட்டத்தை…
மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்ட வட்டியில்லா கடன் எங்கே? – சஜித் கேள்வி
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா கடன் திட்டம் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.…
அவுஸ்திரேலியா பயணமானார் ஜனாதிபதி!
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08.02) அதிகாலை அவுஸ்திரேலியா…
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் அட்மிரல் தயா சந்தகிரி!
இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் டி.டப்.கே.தயா சந்தகிரி((VSV, USP rcds, MSc (DS),…
வாகன இறக்குமதி இப்போதைக்கு இல்லை
வாகன இறக்குமதிக்கு இப்போதைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று(06.02) தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியான…
பாராளுமன்றம் செல்ல மறுத்த கெஹலிய
முன்னாள் சுகாதர அமைச்சரும், நேற்றைய தினம் சுற்றாடல் துறை அமைச்சு பதவியை இராஜினாமா செய்தவருமான பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல பாராளுமன்றம்…
கஞ்சா தொடர்பில் புதிய அறிவிப்பு!
இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா செடி பயிரிடல் மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக…
அமைச்சுப் பதவியை துறந்த கெஹெலிய..!
சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப்பதவியிலிருந்து பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதிக்கு இன்று (6.2.2024)…
அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கு 5 பில்லியன் டொலர்கள்
இலங்கையின் கடன் திட்டங்களை மீள் ஒழுங்குபடுத்திய பின்னர் அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கு நெளிநாடுகளிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்…