ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் அட்மிரல் தயா சந்தகிரி!

இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் டி.டப்.கே.தயா சந்தகிரி((VSV, USP rcds, MSc (DS),…

வாகன இறக்குமதி இப்போதைக்கு இல்லை

வாகன இறக்குமதிக்கு இப்போதைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று(06.02) தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியான…

பாராளுமன்றம் செல்ல மறுத்த கெஹலிய

முன்னாள் சுகாதர அமைச்சரும், நேற்றைய தினம் சுற்றாடல் துறை அமைச்சு பதவியை இராஜினாமா செய்தவருமான பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல பாராளுமன்றம்…

கஞ்சா தொடர்பில் புதிய அறிவிப்பு!

இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா செடி பயிரிடல் மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக…

அமைச்சுப் பதவியை துறந்த கெஹெலிய..!

சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப்பதவியிலிருந்து பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதிக்கு இன்று (6.2.2024)…

அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கு 5 பில்லியன் டொலர்கள்

இலங்கையின் கடன் திட்டங்களை மீள் ஒழுங்குபடுத்திய பின்னர் அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கு நெளிநாடுகளிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்…

சாந்தன் விரைவில் நாடு திரும்ப ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ்

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள…

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் பெறுமதிவாய்ந்த…

”மீண்டும் அரசியல் ரீதியாக ஏமாந்து விடவேண்டாம் மக்களே” – எதிர்கட்சித் தலைவர்

நாட்டில் சிலர் அழகான வார்த்தைகளை கூறி,மீண்டும் மக்களை ஏமாற்ற பலரும் காத்திருக்கும் நிலையில், இனிமேலும் பலவிதமான ஏமாற்றுகளுக்கு ஆளாக வேண்டாம். இந்நேரத்தில்…

தரமற்ற மருந்து கொள்வனவுக்கு கெஹலிய உந்துதல் வழங்கினார்

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வல அமைச்சரவைக்கு உந்துதல் வழங்கினார் என கடந்த சனிக்கிழமை அவர்…

Exit mobile version