சாந்தன் விரைவில் நாடு திரும்ப ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ்

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள…

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் பெறுமதிவாய்ந்த…

”மீண்டும் அரசியல் ரீதியாக ஏமாந்து விடவேண்டாம் மக்களே” – எதிர்கட்சித் தலைவர்

நாட்டில் சிலர் அழகான வார்த்தைகளை கூறி,மீண்டும் மக்களை ஏமாற்ற பலரும் காத்திருக்கும் நிலையில், இனிமேலும் பலவிதமான ஏமாற்றுகளுக்கு ஆளாக வேண்டாம். இந்நேரத்தில்…

தரமற்ற மருந்து கொள்வனவுக்கு கெஹலிய உந்துதல் வழங்கினார்

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வல அமைச்சரவைக்கு உந்துதல் வழங்கினார் என கடந்த சனிக்கிழமை அவர்…

ஆவா குழு தலைவர் கைது

ஆவா குழுவின் தலைவர் கொழும்பு, கல்கிஸ்ஸையில் வைத்து நேற்று(04.02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸையில் உள்ள இரன்டு மாடி வீடு ஒன்றின்…

தினப்பலன் 05.02.2024 – திங்கட்கிழமை!

மேஷம் – வெற்றி ரிஷபம் – நிம்மதி மிதுனம் – புகழ் கடகம் – யோகம் சிம்மம் – பெருமை கன்னி…

ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தி

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்டிருந்தோம். ஆனால், 76ஆவது சுதந்திர தினத்தில், பல…

கெஹெலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதி..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர்…

இலங்கை வந்தடைந்தார் தாய்லாந்து பிரதமர்!

தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (02.02) கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில்…

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்…

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…