”மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானிய முடியரசின் கடப்பாட்டை நினைவூட்டுகிறேன்” – மனோ

இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான 75 வருட  இராஜதந்திர உறவு தொடர்பில் இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கை வாழ் மலையக…

பேருந்துகளில் சிசிடிவி கெமராக்களை பொருத்த நடவடிக்கை!

அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் சிசிடிவி கெமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும்,…

மக்கள் பணத்தில் ராஜபக்சர்கள் மற்றும் அமைச்சர்கள் கடலில் விருந்து கொண்டாட்டம் எதிர்கட்சித் தலைவர் விசனம்..!

ஏயுவு வரி விதிப்பால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர்கள் குழுவொன்று துறைமுக அதிகார…

இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சி தலைவர் தெரிவு..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைப் போட்டியின்றி தெரிவு செய்வதற்காக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய வாக்கெடுப்பு மூலம்…

கொழும்பில் உலக இந்தி தினம்!

உயர் ஸ்தானிகர் & கல்வி அமைச்சரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது உலக இந்தி தின நிகழ்வுகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி…

பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி (Her Royal Highness Princess Anne, the…

தேசிய செயல் திட்டம் பெப்ரவரியில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்!

இலங்கையின் மூன்றாவது (2023-2025) தேசிய செயல் திட்டத்தை உருவாக்கும் பணிகளுக்காக திறந்த அரசக் கூட்டமைப்பின் சிவில் அமைப்பு பங்குதாரர்களின் செயலமர்வு கொழும்பு…

சேர். பொன் அருணாச்சலத்தின் நூற்றாண்டு நினைவு தினம் ஜனாதிபதி தலைமையில்!

சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் “இலங்கையர்” எண்ணக்கருவை “இலங்கையர்களின் தேவைகள்” என்ற வகையில் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில்…

அரசாங்கம் மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் நீதிமன்றத்தின் ஊடாக அதை குறைப்போம்!

சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற முறையில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நீதிமன்றில் தாக்கல் செய்ததாகவும், மதிப்பிடப்பட்ட…

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்..!

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்டமூலம் 41 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக…