பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும்,…
Popular
இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப் பரிசில்!
இலங்கை பிரஜைகள், ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிலையத்தில்2024-25 கல்வி ஆண்டில், இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப்பரிசில்கள் இந்திய அரசாங்கத்தின் மனித…
ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களுக்காக 2000 இலட்சம் ஒதுக்கீடு தேவையா?
நம் நாட்டில் கல்வியானது கரும்பலகையில் இருந்து ஸ்மார்ட் திரைக்கு மாற வேண்டியுள்ள தருணத்தில் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் 2000…
சுபீட்சமாக வாழும் மகிழ் காலத்தை வென்றெடுப்போம் – பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை
தைத்திருநாள் வரவில் புது வாழ்வு பூக்கட்டும்!, எங்கும் மங்கல மகிழ்ச்சி பொங்கி புது வாழ்வு பூக்கும் என்ற எமது மக்களின் நம்பிக்கை…
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வாழ்த்து செய்தி!
” தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பது இந்து மக்களின் உறுதியான நம்பிக்கை. எனவே, எமது நாட்டை சூழ்ந்துள்ள ‘பொருளாதார நெருக்கடி’ எனும் இருள்…
புதிய வகை வைரஸ் தொடர்பில் அச்சம்!
வௌவால்களில் பரவி மனிதர்களை தாக்கக் கூடிய மோசமான வைரஸ் குறித்து தாய்லாந்து விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
பரீட்சை வினாத்தாளை வெளியிட்ட ஆசிரியர் கைது!
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பிய குற்றச்சாட்டில் அம்பாறை பிரதேசத்தில் உள்ள…
ஜனாதிபதியின் தைத்திருநாள் வாழ்த்து செய்தி!
உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத்…
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் நிர்வாகத்தில் மாற்றம்?
கைதிகளுக்கிடையில் மோதல் ஏற்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் நிர்வாகம் எதிர்காலத்தில் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு…
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 897 பேர் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 897 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 24 சந்தேக…