மின்சார சபை ஊழியர்களின் விசேட கலந்துரையாடல் இன்று..!

மின்சார சபை ஊழியர்கள் குழுவொன்றின் சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல்…

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்புகள் நிறைவு..!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. திருகோணமலை நகரசபை மண்டபத்தில்…

மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சாவுக்கு அனுமதி!

மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சா பயன்படுத்த அனுமதிக்கும் சட்டமூலத்தை தாய்லாந்து அரசாங்கம் கொண்டு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவ நோக்கத்திற்காக…

சர்வதேச நாணய நிதி பிரதிநிதிகள் குழுவுடன் சஜித் மற்றும் அனுர குழுவினர் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற…

கங்காராமை விகாரைக்கு இந்திய உயர் ஸ்தானிகர் விஜயம்!

இந்திய இலங்கை மக்களின் ஆரோக்கியம், அமைதி மற்றும் செழுமை ஆகியவற்றை வேண்டியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையான நட்புறவை வேண்டியும் புத்தபெருமானிடம்…

இரு சர்வதேச மாநாடுகளில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி உகண்டா பயணம்!

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

நேற்று (17.01) முதல் இன்று (18.01) காலை வரை நாடளாவிய ரீதியில் முதுநெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், 943 சந்தேக…

நீர் கட்டணம் செலுத்தாத ஆயிரக்கணக்கானோரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான பாவனையாளர்கள் நீர் விநியோகம் கட்டணம் செலுத்தாமையால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

‘பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி’ – சமன் ஏக்கநாயக்க!

பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துக்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 1,024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 13…