நேற்று முன்தினம் (22.01) பெலியத்த பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கான பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயன்படுத்திய…
Popular
TIN திட்டத்தை இலகுபடுத்த தீர்மானம்!
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) எளிமைப்படுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை…
6 இந்திய மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவு பகுதியில் வடக்கடலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் இரண்டு…
அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு!
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இணையவழி வரைவு குறித்து விவாதிக்க அவசர கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த கட்சித்…
போதைப்பொருள் சுற்றி வளைப்பில் 955 சந்தேக நபர்கள் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைது…
பெலியத்த சம்பவத்தை ஆராய 6 விசேட குழுக்கள் நியமனம்!
பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 06 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்…
‘Disease X’ தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
கோவிட் வைரஸ் தொற்றை விட 20 மடங்கு கொடிய வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
”91% குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது” – ரமேஷ் பதிரண!
கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண இந்நாட்டில் 91% குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார…
பெலியத்த சம்பவத்தில் ”அபே ஜனபல” கட்சியின் தலைவர் பலி!
தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22.01) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் ”அபே ஜனபல” கட்சியின் தலைவர் சமன் பெரேராவும்…
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!
கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.