போதைப்பொருள் சுற்றி வளைப்பில் 955 சந்தேக நபர்கள் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைது…

பெலியத்த சம்பவத்தை ஆராய 6 விசேட குழுக்கள் நியமனம்!

பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 06 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்…

‘Disease X’ தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

கோவிட் வைரஸ் தொற்றை விட 20 மடங்கு கொடிய வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

”91% குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது” – ரமேஷ் பதிரண!

கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண இந்நாட்டில் 91% குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார…

பெலியத்த சம்பவத்தில் ”அபே ஜனபல” கட்சியின் தலைவர் பலி!

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22.01) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் ”அபே ஜனபல” கட்சியின் தலைவர் சமன் பெரேராவும்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சார சபை ஊழியர்களின் விசேட கலந்துரையாடல் இன்று..!

மின்சார சபை ஊழியர்கள் குழுவொன்றின் சேவை இடைநிறுத்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல்…

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்புகள் நிறைவு..!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. திருகோணமலை நகரசபை மண்டபத்தில்…

மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சாவுக்கு அனுமதி!

மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சா பயன்படுத்த அனுமதிக்கும் சட்டமூலத்தை தாய்லாந்து அரசாங்கம் கொண்டு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவ நோக்கத்திற்காக…

சர்வதேச நாணய நிதி பிரதிநிதிகள் குழுவுடன் சஜித் மற்றும் அனுர குழுவினர் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற…

Exit mobile version