MILCO நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

அரசிற்கு சொந்தமான பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான, MILCO நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தமது பதவி விலகளை அறிவித்துள்ளதாக…

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆயிரக்கணக்கானோர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது…

தரமற்ற பென்சில்களை கொள்வனவு செய்ய வேண்டாம்!

தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட…

பிள்ளைகளிடையே பரவும் புதிய தொற்று!

இந்த நாட்களில் ‘ஹெபடைடிஸ்’ தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்…

நாளை முதல் விசேட சோதனை நடவடிக்கை!

திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக நாளை (17.12) முதல் விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்…

மரக்கறிகளின் விலைகளில் மாற்றம்!

தம்புள்ளை பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை இந்த நாட்களில் சற்று குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் மரக்கறிகளின் விலை வேகமாக…

புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்க திட்டம்!

பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த ஆண்டு முதல் எளிமைப்படுத்தப்படும் என கல்வி…

நாட்டில் பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு – ரோஹினி குமாரி

சமீபத்திய சுகாதார அறிக்கைகளின்படி, இந்த நாட்டில் உள்ள குழந்தைகளில் 2,67,249 பேர் போதிய போஷாக்கு இன்மையால் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதாக கல்விக்கான…

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் புதிய அறிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும்…

மீண்டும் தலைவரானார் மஹிந்த ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று(15.12) கொழும்பில் நடைபெற்று வரும் ஸ்ரீலங்கா…