கர்ப்பிணிகளுக்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு!

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தாய்மார்கள்…

பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பன்முக பங்காளர்களுடனான கூட்டு வேலைத்திட்டம் அவசியம்!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின் பிரகாரம் நமது நாடு பல் பரிமாண நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும், LIRNE Asia கணக்கெடுப்பின்படி ஏழ்மையானோர் எண்ணிக்கை…

“அமைச்சரவைக்கு ஒழுக்கம் முக்கியம்” – பிரதமர்!

அமைச்சரவையில் ஒழுக்கம் இருக்க வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகளின் வரவு…

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம். எதிர்க்கட்சி கண்டனம்

விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பதவி நீக்கத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இன்று(27.11) சஜித்…

விளையாட்டு துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ

விளையாட்டு துறை அமைச்சராக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அமைச்சரவை கூட்டத்துக்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க…

”தமிழக மக்கள் என்னை புரிந்துகொள்ளவில்லை” – முரளி

இலங்கையில் போர் நிலைமையை, இன நெருக்கடியை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ளத் தவறியதால், தான் தேசத்துரோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக…

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பல துறைகளை விரிவுப்படுத்த திட்டம்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் (Fisal F.Alibrahim) இன்று (27.11)…

விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியிலிருந்தும், நீர்ப்பாசன அமைச்சர் பதவியிலிருந்தும் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம்…

பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் விரைவில் விநியோகம் – கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வவுச்சர் விநியோகம் எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (27.11)…

”விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் சேறு பூசுகின்றனர்” – சஜித் பிரேமதாச

இந்நாடு சர்வாதிகாரியொருவராலோ அல்லது ஏகாத்திபத்தியொருவராலோ அல்லது மன்னராலோ ஆளப்படுவதில்லை என்றும், சட்டமன்றம்,நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய 3 தூண்களின் அடிப்படையில் தடைகள்…

Exit mobile version