கட்சி அலுவலகத்தில் கசிப்பு உற்பத்தி செய்த வேட்பாளர் கைது!

பிரதான அரசியல் கட்சி ஒன்றின் களுத்துறை கட்சி கிளை அலுவலகம் இயங்கி வந்த வீட்டில் நிலத்தடி பதுங்கு குழிகளை தயார் செய்து…

நாட்டில் நூற்றுக்கணக்கான யானைகள் மரணம்!

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் சுமார் 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவின்…

புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளிப்பு!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…

‘ஷி யான் 6’ சீன கப்பல் இலங்கையில்!

இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ள சீனக் கப்பல் “ஷி யான் 6” இன்று (25.10) கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்…

காஸாவில் 24 மணிநேரத்திற்குள் நூற்றுக்கணக்கானோர் பலி!

நேற்று (24.10) இரவு முதல் இன்று (25.10) வரை காஸா பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 714 பலஸ்தீன பொதுமக்கள்…

நீர் கட்டணம் தொடர்பில் புதிய தீர்மானம்!

இவ்வருடம் நீர் கட்டணத்தில் எதுவித திருத்தமும் இடம்பெறாது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திரு ஜீவன்…

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று(25.10) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்…

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி,பிரதமர் தலைமையில் நடைபெறும்-ஜீவன் தொண்டமான்

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் என்று நீர்…

​​இஸ்ரேயலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

வீசா காலாவதியான பின்னரும் இஸ்ரேயலில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களின் வீசாக்களை புதுப்பிக்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு வேலை வாய்ப்பினை…

”அஸ்வெசும” பயனாளர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

”அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் நன்மைகளை பெற தெரிவு செய்யப்பட்டபோதிலும், நன்மைகளைப் பெறுவதற்காக வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்காத அனைத்து பயனாளிகளையும் கூடிய விரைவில்…