இன்றும் பல இடங்களில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வழிமாநாடாளாவியல் திணைக்களம்…

மின் கட்டண உயர்வுக்கு அனுமதி

மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்காக இலங்கை மின்சார சபையினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இன்று(20.10)…

தேர்தலுக்கு அஞ்சாத கோழைகளாக இல்லாவிட்டால் தேர்தலை நடத்துங்கள் – சஜித்

பாராளுமன்ற ஆலோசனை குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தானும் தேர்தல் முறைமை திருத்தத்திற்கு விருப்பம் தெரிவித்ததாக அரசாங்கம், ஊடகங்கள் ஊடாக…

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தொடர்பில் சபாநாயகர் எடுத்த முடிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இன்று முதல் நான்கு வாரங்களுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…

விஜயகலா மகேஸ்வரனுக்கு விடுதலை!

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து சபை அமர்வு இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அடையாளத்தை அழிக்க வேண்டாம் – ஜீவன்!

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம்…

காசாவில் உள்ள மக்களுக்கு அமெரிக்கா உதவி!

காஸா பகுதியில் சிக்கியுள்ள பலஸ்தீனர்களுக்கு நாளை (20.10) மனிதாபிமான ரீதியில் உதவிகளை அனுப்ப முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்காக ‘ரஃபா’…

இன்றும் பல இடங்களில் மழை!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 02.00…

“இயற்கை இணக்கப்பாட்டுக்கான பசுமை பட்டுப்பாதை” உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை

உலகில் வெப்ப வலய நாடுகளே, உயிரியல் பல்வகைத்தன்மையை அதிகமாக கொண்டுள்ளன. எனவே, அந்த நாடுகளை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டம ஒன்றை நடைமுறைப்படுத்தும்…