டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்!

டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

மீனவர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

மீன்பிடி படகுகளுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகியுள்ளது. பேருவளை துறைமுக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் சீனக்…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

லெபனான் மற்றும் சிரியாவை அண்மித்துள்ள வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள்…

அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள் தட்டுப்பாடு!

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளின் பற்றாக்குறையால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தடைபடுவதாக மருத்துவ மற்றும்…

ஜனாதிபதி ரணில் நாளை சீனா பயணமாகிறார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (14.10) சீனா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில்…

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க விசேட திட்டம்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் அடுத்த 36 மணி நேரத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று (12.10) இரவு வேளையில் மழையோ…

”இரண்டு முக்கிய மருந்துகள் நாட்டில் இல்லை” – சஜித் பிரேமதாச

எமது நாட்டின் சுகாதாரத் துறையின் துன்பகர கதையின் மற்றொரு அத்தியாயம் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும், டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை…

உதயமாகிறது தமிழர் கல்வி மேம்பாட்டு கழகம் – மனோ கணேசன்!

தமிழ் சமுதாயத்தில், எஞ்சியுள்ள இன்றைய மிகப்பெரிய பலம் கல்வி ஆகும் என்பதை எமக்கு என்றுமில்லாதவாறு உணர்த்தும் காலம் இதுவாகும். ஆகவே, தமிழர்…

கொழும்பில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் தொடர்பில் புதிய தீர்மானம்!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 300 இற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் மரங்கள் இனங்காணப்பட்டுள்ளது. இது…