ஐ.நா பிரதிநிதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்றூ பிரான்ஸி அவர்கள் இன்று (17.10) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை…

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் பயணம்!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைவதை தடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேயாலுக்கு…

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் பதவி விலகல்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தின் பல முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகள் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனை மற்றும்…

இன்றும் பல இடங்களில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16.10) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் அறிவிப்பு!

இன்று (14.10) இரவு 11.30 மணி வரை பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி,…

இரு இலங்கை பெண்கள் இஸ்ரேலிய படையினரால் கைது!

இலங்கையர்கள் என நம்பப்படும் இரண்டு பெண்கள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜோர்டான் பிரதேசத்தில் இருந்து…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் புதிய அறிவிப்பு!

மூடப்பட்டுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ ஆகிய பகுதிகளுக்கு இடையில் 2 பாதைகள் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (13.10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக…

காஸா எல்லையில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,900 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 60 சதவீதமானோர் பெண்கள் மற்றும்…

சிறு தொழில் முனைவோருக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர்கள்.

இன்று எமது நாட்டில் தொழில் முனைவோர், நுண்,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு மறக்க முடியாத ஓர் சந்தர்ப்பமாகும் என்றும்,எமது நாட்டின் ஆசிய…