நிகழ் நிலை காப்பு சட்டமூலம் வாபஸ் பெறப்பட வேண்டும்-சஜித்

அரசாங்கம் சகல பக்கங்களிலிருந்தும் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கவும்,ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவும் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03.10)…

கோதுமை மாவிற்கும் விரைவில் விலைச் சூத்திரம்!

கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கோப் குழு வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நீதிபதி தன் அதிகாரங்களை பாவிக்கவில்லை – நீதியமைச்சர்

முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பை யாரவது மாற்ற சொல்லி அழுத்தம் கொடுத்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து அதனை நிரூபிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச…

வாகன வருவாய் உரிமம் பெற புதிய வழி!

மக்கள் தமது வீடுகளிலிருந்தே வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்வரும்…

மருந்து கொள்வனவு தொடர்பில் விசேட தீர்மானம்!

அவசரகால மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (02.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுகாதார அமைச்சர்…

அமெரிக்க தூதுவர்-எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

ஐக்கிய அமெரிக்க குடியரசு தூதுவர் ஜூலி ஜே.சங்கிற்கும்(Julie J.Chung) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (02.10) முற்பகல்…

”யுத்தம் இல்லாவிட்டாலும், இனவாததிற்கு குறைவில்லை” – மனோ கணேசன்

மலையகத்தில் தமிழரின், குறிப்பாக பெருந்தோட்ட வதிவாளரின் பிரதான பிரச்சினை, காணியுரிமையை கோரி பெறுவது எனவும் வடகிழக்கில் தமிழரின் பிரதான பிரச்சினை, இருக்கும்…

நீதிபதி சரவணராஜா பதவி விலகல்-குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உத்தரவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தனது பதவியிலிருந்து விலகி, வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ரிரான்…

பஸ் கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.…

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு செல்கிறார்கள்?

நாட்டின் ஆட்சியாளர்கள் பணத்தை எவ்வாறு வீண் விரயம் செய்கிறார்கள் என்பதை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அறிந்து கொள்ள வேண்டும் என…