பல்கலை மாணவர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்பு!

பல்கலைக்கழக மாணவர்களின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

குற்றமில்லையா ஏன் பயப்படுறீங்க? – சஜித் கேள்வி

தங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை என்றால்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

‘தவறை ஒப்புக்கொண்டால் மன்னிக்க தயார்’ – கர்தினால் ஆண்டகை!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டால் தாம் உட்பட கத்தோலிக்க திருச்சபை அவர்களுக்கான மன்னிப்பை வழங்க தயாராக…

அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகள் நிலையானதாக இருக்க வேண்டும்!

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு…

”மருத்துவ நிபுணர்களின் தட்டுப்பாடு உலகளாவிய சிக்கல்” – அமைச்சர் நிமல்

மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை என்பது இலங்கை மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினையல்ல என்றும், இது முழு உலகமே எதிர்கொள்ளும்…

சனல் 4 இன் குற்றச்சாட்டுகளை மறுத்தது பாதுகாப்பு அமைச்சு!

இலங்கை அரசாங்கத்தின் சார்பில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 இன் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், உண்மை,…

மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 300 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில்…

”ஜனாதிபதியின் தீர்மானங்கள் நாட்டை மீட்க உதவியது” – சாகல ரத்நாயக்க

ஜனாதிபதியின் காலோசிதமானதும் துணிச்சலானதுமான தீர்மானங்கள் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க உதவியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்…

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான…

பாதுகாப்பு நிலவர மீளாய்வு யோசனை அமைச்சரவைக்கு!

தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில்…