சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong)…
Popular
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும்…
பெருந்தோட்ட மக்கள் மீதான அடக்குமுறை – சஜித் கண்டனம்!
பெருந்தோட்ட மக்கள், உழைக்கும் மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறைகளை எதிர்க்கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22.08)…
சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
யாரேனும் ஒருவர் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது அத்தகைய செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தால் அதற்கு எதிராக அந்தஸ்து பாராமல் சட்டம் கடுமையாக…
இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்!
இலங்கையில் அண்மைக்காலங்களாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அந்தவகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்…
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
இந்த வருடம் 860,000 இற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை…
இன்றைய வானிலை!
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (22.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்…
ட்ரோன்களை இயக்குவது குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்க மொஸ்கோ திட்டம்!
ரஷ்ய உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இராணுவ ட்ரோன்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய கல்வி அமைச்சகம்…
இதய நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் நிபுணர் வைத்தியர் கோத்தபாய…
இலங்கை மின்சார சபையின் முகாமைத்துவ பதவிகள் தொடர்பில் கலந்துரையாடல்!
இலங்கை மின்சார சபையின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் பணிப்பாளர்களுடன் இன்று (21.08) காலை விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக மின்சக்தி…