கெஹலிய மீதான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று!

நாட்டில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி நிலைமை காரணமாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்கட்சி நடவடிக்கை…

திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகள் பராமரிகைப்பட வேண்டும்!

திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒருபோதும் சமூகத்தில் கருத்தாடலுக்கு…

இரத்த தேநீர்” என பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ள வேண்டாம் என எச்சரிக்கை

எமது மக்கள் மத்தியில் நிலவும் நவீன அடிமைத்துவ நிலைமைக்கு இலங்கையை மாறி, மாறி ஆண்ட இனவாத அரசுகள், இந்திய அரசு, பிரிட்டிஷ்…

ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனம்!

காட்டுத் தீ காரணமாக ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தீயில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக…

அஸ்வெசும திட்டத்தை நிறுத்துமாறு கோரிக்கை!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட நிவாரணத் திட்டத்தின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை குறுகிய காலத்திற்கு அஸ்வெசும நல்புரி வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு அரசாங்கத்தின் உறுப்பினர்கள்…

HIV தொற்றாளர்களுக்கு புதிய சிகிச்சை முறை!

இலங்கையில் HIV அபாயத்தைத் தடுப்பதற்காக “Prep” எனும் புதிய வகை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய HIV தடுப்பு குழு தெரிவித்துள்ளது.…

13 இற்கு அரச MP கள் ரணிலுக்கு ஆதரவா? – மனோ!

தேசிய பிரச்சினைக்கு தீர்வுக்காண இதுவே சரியான தருணம் எனவும், உடனடியாக அதனை நிறைவேற்றுமாறும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.…

நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடி தொழிலை முன்னேற்ற நடவடிக்கை!

மீனவர்களின் பெருமையைப் பாதுகாத்து நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி…

பெருந்தோட்ட சமூகத்தினர் குறித்த விவாதம் இன்று!

பாராளுமன்றத்தின் இன்றைய (10.09) அமர்வுகள், காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளன.  இன்றைய அமர்வில், பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும்…

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (09.08) கொழும்பில் ஒரு…

Exit mobile version