உலகில் நமது மருத்துவர்களுக்கு அதிக தேவை உள்ளது!

மருத்துவர்களைத் தக்கவைக்க அரசு  விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர்  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…

மக்கள் வாக்கெடுப்பும் அவசியம்!

உள்ளூராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளின் திருத்தத்துடன் தொடங்கும் மூன்று மசோதாக்கள் மீதும் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு…

காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை அணுகவும்!

நிலவும் வெப்பமான காலநிலையுடன், சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகளை உள்ளடக்கிய காய்ச்சல் பரவும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  …

சிறையில் தண்டனை அனுபவித்து வரும் மதகுருமார்கள்!

பல்வேறு மதங்களைச் சேர்ந்த குறைந்தது 56 மதகுருமார்கள் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்…

நுரைச்சோலை மின் நிலையத்தின் இயந்திரம் செயலிழப்பு!

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று இன்று (08.08) அதிகாலை முதல் செயலிழந்துள்ளது. இதனை சீரமைக்க 10…

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் நுழைய முயன்றவர்கள் கைது!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் 08 பேர் கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குத்தகை…

மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும்!

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் விடப்படுவதால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி சமனல குளத்தின் மின்…

உலகின் தலைசிறந்த வங்கிகள் பட்டியலில் இலங்கை வங்கி!

உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் இலங்கை வங்கியும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பிரிட்டனில் உள்ள தி பேங்கர் பத்திரிகை…

மீண்டுமோர் படுகொலை திட்டத்தில் இருந்து தப்பிய செலன்ஸ்கி!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மீண்டும் ஒரு படுகொலை திட்டத்தில் இருந்து தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  உக்ரைன் பாதுகாப்பு…

புதிய வகை கொரோனா திரிபு தொடர்பில் இலங்கை அவதானம்!

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா திரிபு தொடர்பில் இலங்கை சுகாதார பிரிவு எச்சரிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் பரவும் எந்தவொரு…

Exit mobile version