இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள போலி வைத்தியர்கள்!

நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அவர்கள் எந்தவொரு…

பம்பலப்பிட்டியில் துப்பாக்கி சூடு!

பம்பலப்பிட்டி பகுதியில் இன்று (07.08) மாலை துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று நடைபெற்றுள்ளது. வான் ஒன்றில் வந்த அடையாளந்தெரியாத குழுவொன்று கார் ஒன்றை இலக்கு…

நிலவுக்கு லேண்டர் ஒன்றை அனுப்பும் ரஷ்யா!

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று (07.08)…

மின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை!

மின் கட்டண உயர்வு தொடர்பான ஊடகச் செய்திகளை மறுத்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சாரத்தின் விலையில் திருத்தம்…

திருகோணமலையில் விமானம் விபத்துக்குள்ளானது!

திருகோணமலையில், சீனக்குடா விமான பயிற்சி நிலையத்தில், பயிற்சியில், ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில், இருவீரர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (07.08) இடம்பெற்றுள்ளது.…

சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பகுதியில் பதற்றம்!

தென் சீனக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக் கப்பல் மீது சீனக் கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.…

5வது ஆசிய பசுபிக் மன்றத்தை இலங்கையில் நடத்தத் திட்டம்!

எதிர்வரும் 2023 ஐ.நா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் (COP 28) 28 ஆவது கூட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அபிவிருத்தி அடைந்து…

கொவிட் -19 இன் புதிய திரிபு கண்டுபிடிப்பு!

கொவிட்-19 இன் புதிய வகை திரிபு தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திரிபானது தற்போது மிக வேகமாக…

சச்சின் டெண்டுல்கர் இலங்கை வருகிறார்!

பிரபல கிரிகெட் வீரரும், யுனிசெஃப் நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியுமான சச்சின் டெண்டுல்கர் இலங்கை வரவுள்ளார்.  கொழும்பில் உள்ள சினமன் லேக்சைடில்…

பாகிஸ்தானில் ரயில் விபத்து -15 பேர் பலி!

பாகிஸ்தானில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.  ராவல்பிண்டி…