இந்தி திணிப்பை நிறுத்துங்கள்!

இந்தியை கட்டாயம் ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதை வன்மையாக கண்டிப்பதாக தி.மு.கவின் இளைஞர் நலன் மற்றும்…

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியே 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி பேசுகிறார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியே 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து கட்சிகளின் நிலைப்பாட்டை கோருகிறார் என தேசிய…

இரண்டு தேர்தல்களில் ஒன்றையாவது நடத்த வேண்டும்!

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களினால் வாக்கெடுப்பு நடத்தப்படாமை ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய பிரச்சினையாகும் என வரையறுக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர்…

கடந்தகால கட்டிடக் கலைகளின் தரத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

இலங்கையை உலக அரங்கிற்கு கொண்டுச் சென்ற பிரசித்தமான நிர்மாணங்களான ருவன்வெலிசாய, அபயகிரிய, ஜேதவனாராமய உள்ளிட்ட நிர்மாணங்கள் ஊடாக இந்நாட்டு கலைஞர்கள் உருவாக்கிய…

ஆர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

ஆர்ஜென்டினாவில் இன்று (05.08) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தேசிய நில அதிர்வு மையம் பதிவாகியுள்ளது.  588 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கமானது…

இம்ரான் கானுக்கு சிறை

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

திருமண வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கனேடிய பிரதமர்!

18 ஆண்டுகால திருமண வாழ்விலிருந்து விடுபட தானும் தனது மனைவியும் தயார் என கூறி தமது விவகாரத்து குறித்த தகவலை கனேடிய…

நீர் கட்டண திருத்த குற்றச்சாட்டுகளுக்கு ஜீவன் பதில்!

அண்மைய நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எழுந்துள்ள விசனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன்…

அவசர மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை!

எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.  கொழும்பில்…

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை!

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதிக் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜுலை…