ட்விட்டரின் Icon “X” ஆக மாறுகிறது!

ட்விட்டரின் லோகோவை அதன் புகழ்பெற்ற நீல பறவை சின்னத்தில் இருந்து “X” ஆக மாற்ற திட்டமிட்டுள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனை…

நோர்வே தூதரகத்தின் புதிய அறிவிப்பு!

இலங்கைக்கான நோர்வே தூதரகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட்…

இந்தோனேசியாவில் படகு விபத்து – 15 பேர் பலி!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகொன்று மூழ்கி விபத்துக்குள்ளாகியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த விபத்து இன்று (24.07) அதிகாலை…

இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று( 24.07) முதல் எதிர்வரும்…

புகையிரத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

புகையிரத ஊழியர்கள் இன்று (24.07) தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.  இதன்காரணமாக பல வழித்தடங்களில் 12 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக…

சீன எரிபொருள் அடுத்த மாதம் இலங்கையில்

சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை…

அரசாங்கம் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவில்லை – ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர்

அரசாங்கம் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவில்லை. நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கே முன்னுரிமை வழங்கியுள்ளது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்…

போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளது – காஞ்சன விஜேசேகர!

அரசாங்கத்திடம் தற்போது போதிய எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து தனது…

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் -நாலக கொடஹேவா

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா…

மரக்கறி விதைகள் இறக்குமதியை நிறுத்த தீர்மானம்’!

2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மரக்கறி விதைகள் இறக்குமதியை 100 வீதத்தால் நிறுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு…